யாப்பு இலக்கணம் - One Line Questions
1.
செய்யுளில் எதுகை என்பது எங்கு வரும்? —
அடியின் இரண்டாம் எழுத்தில்
2.
செய்யுளில் மோனை என்பது எங்கு வரும்? —
அடியின் முதலில்
3.
செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய வருவது எது? —
அளபெடை
4.
யாப்பு இலக்கணம் எதனை அடிப்படையாகக் கொண்டது? —
கவிதை
5.
யாப்பு இலக்கணத்தின்படி பாக்கள் எதற்காக இயற்றப்படுகின்றன? —
பொருள் நயத்திற்காக
6.
ஈரசைச் சீர்களை எவ்வாறு அழைப்பர்? —
இயற்சீர்
7.
அடி என்பது எத்தனை சீர்களைக் கொண்டது? —
நான்கு
8.
பாக்களின் வகைகள் எத்தனை? —
நான்கு
9.
அளபெடை எத்தனை வகைப்படும்? —
மூன்று
10.
வஞ்சிப்பாவின் வகைகள் எத்தனை? —
இரண்டு
11.
சிந்தடி என்பது எத்தனை சீர்களைக் கொண்டது? —
மூன்று
12.
நிரையசை எவ்வகை அசை அமைப்பைக் கொண்டது? —
இரு குறில்
13.
மூவசைச் சீர்களை எவ்வாறு அழைப்பர்? —
வெண்சீர்
14.
கீழ்க்கண்டவற்றுள் யாப்பு உறுப்பு அல்லாதது எது? —
பொருள்
15.
யாப்பு இலக்கணத்தின் அடிப்படை உறுப்பு எது? —
எழுத்து
16.
செய்யுளின் உறுப்புகளில் 'பா'வின் இலக்கணம் எதை விளக்குகிறது? —
பாடல் கட்டமைப்பு
17.
யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் மொத்தம் எத்தனை? —
ஆறு
18.
வெண்பாவின் வகைகள் யாவை? —
ஏழு
19.
செய்யுளின் உறுப்புகளில் 'அடி' என்பது எத்தனை வகைப்படும்? —
ஆறு
20.
கழிநெடிலடி என்பது எத்தனை சீர்களைக் கொண்டது? —
ஆறுக்கு மேல்
21.
செய்யுளில் தளைகள் எத்தனை வகைப்படும்? —
ஏழு
22.
செய்யுள் உறுப்புகளில் 'தொடை' எத்தனை வகைப்படும்? —
எட்டு
23.
குறளடி என்பது எத்தனை சீர்களைக் கொண்டது? —
இரண்டு
24.
ஒரு சீர் என்பது எதனால் ஆனது? —
அனைத்தும் சரி
25.
யாப்பு என்பதன் பொருள் என்ன? —
கட்டுதல்
26.
நேரசைக்குரிய வாய்ப்பாடு எது? —
குறில் ஒற்றுடன்
27.
நேரசை எவ்வகை எழுத்துக்களைக் கொண்டிருக்கும்? —
அனைத்தும் சரி
28.
நேர், நிரை என்னும் அசைகள் சேர்வதனை எவ்வாறு அழைப்பர்? —
தளை
29.
வெண்பாவிற்குரிய ஓசை எது? —
செப்பலோசை
30.
ஆசிரியப்பாவிற்குரிய ஓசை எது? —
அகவலோசை
31.
கலிப்பாவிற்குரிய ஓசை எது? —
துள்ளலோசை
32.
வஞ்சிப்பாவிற்குரிய ஓசை எது? —
தூங்கலோசை
33.
இரண்டு சீர்கள் இணைந்து வருவது எது? —
தளை
34.
நேர் நேர் என்பது எவ்வகை அசை? —
தேமா
35.
நிரை நேர் என்பது எவ்வகை அசை? —
புளிமா
36.
நிரை நிரை என்பது எவ்வகை அசை? —
கருவிளம்
37.
நேர் நிரை என்பது எவ்வகை அசை? —
கூவிளம்
38.
செய்யுளில் சொற்கள் ஓசை நயத்துடன் பொருந்தி வருவதை எவ்வாறு அழைப்பர்? —
தொடை
39.
நெடிலடி என்பது எத்தனை சீர்களைக் கொண்டது? —
ஐந்து
40.
வெண்பாவிற்குரிய இறுதிச் சீர் டேஷ் கொண்டு முடிய வேண்டும்? —
நாள், மலர், காசு, பிறப்பு
41.
செய்யுள் உறுப்புகளில் 'பாவை' குறிக்கும் சொல் எது? —
பா
42.
ஓரசைச் சீர்களை எவ்வாறு அழைப்பர்? —
அனைத்தும் சரி
43.
எதுகைத் தொடை என்பது எதனை முதன்மையாகக் கொண்டது? —
இரண்டாம் எழுத்து
44.
மோனைத் தொடை என்பது எதனை முதன்மையாகக் கொண்டது? —
முதல் எழுத்து ஒன்றி வருதல்
45.
இயைபுத் தொடை என்பது எதனை முதன்மையாகக் கொண்டது? —
இறுதி எழுத்து அல்லது சொல்
46.
ஆசிரியப்பாவின் வகைகள் எத்தனை? —
நான்கு
47.
கலிப்பாவின் வகைகள் எத்தனை? —
மூன்று
48.
அளவடி என்பது எத்தனை சீர்களைக் கொண்டது? —
நான்கு
49.
வெண்பாவிற்குரிய தளை எது? —
இயற்சீர் வெண்டளை
50.
பாக்களில் சிறந்ததாகக் கருதப்படுவது எது? —
வெண்பா