வேர்ச்சொல் அறிதல் - One Line Questions
1.
அடித்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
அடி
2.
அறிந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
அறி
3.
அளித்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
அளி
4.
அழுதான் என்பதன் வேர்ச்சொல் எது? —
அழு
5.
அழைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
அழை
6.
ஆக்கினான் என்பதன் வேர்ச்சொல் எது? —
ஆக்கு
7.
இருந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
இரு
8.
இறந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
இற
9.
உடுத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
உடு
10.
உண்டான் என்ற வினைமுற்றுச் சொல்லின் வேர்ச்சொல் என்ன? —
உண்
11.
உரைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
உரை
12.
எடுத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
எடு
13.
எழுதினான் என்பதன் வேர்ச்சொல் எது? —
எழுது
14.
ஓடினான் என்பதன் வேர்ச்சொல் எது? —
ஓடு
15.
காத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
கா
16.
குறைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
குறை
17.
கூறினான் என்பதன் வேர்ச்சொல் எது? —
கூறு
18.
கேட்டான் என்பதன் வேர்ச்சொல் எது? —
கேள்
19.
கொடுத்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? —
கொடு
20.
கொன்றான் என்பதன் வேர்ச்சொல் எது? —
கொல்
21.
சிரித்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
சிரி
22.
சுமந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
சும
23.
சென்றான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? —
செல்
24.
செய்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
செய்
25.
தடுத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
தடு
26.
தந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
தா
27.
தொடுத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
தொடு
28.
தொடுத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
தொடு
29.
நட்டான் என்பதன் வேர்ச்சொல் எது? —
நட
30.
நடந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? —
நட
31.
நினைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
நினை
32.
நின்றான் என்பதன் வேர்ச்சொல் எது? —
நில்
33.
பகிர்ந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
பகிர்
34.
படித்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக. —
படி
35.
படைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
படை
36.
பயின்றான் என்பதன் வேர்ச்சொல் எது? —
பயில்
37.
பார்த்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
பார்
38.
புனைந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
புனை
39.
பெற்றான் என்பதன் வேர்ச்சொல் எது? —
பெறு
40.
மகிழ்ந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
மகிழ்
41.
மறைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
மறை
42.
முடித்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
முடி
43.
வடித்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
வடி
44.
வளர்ந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
வளர்
45.
வளர்த்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
வளர்
46.
வந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? —
வா
47.
வேர்ச்சொல் என்பது ஒரு சொல்லின் எந்தப் பகுதியைக் குறிக்கும்? —
பகுதி
48.
வேர்ச்சொல் எப்போதும் எந்த நிலையில் இருக்க வேண்டும்? —
கட்டளைப் பொருள்
49.
வென்றான் என்பதன் வேர்ச்சொல் எது? —
வெல்
50.
வைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? —
வை