சங்க இலக்கியங்களின் பாடுபொருள் - Online Test

30:00
1. சங்க இலக்கியங்களில் 'அகம்' மற்றும் 'புறம்' என்ற பாகுபாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது எது?
2. சங்க இலக்கியத்தில் 'அகப்பொருள்' எதைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது?
3. சங்க இலக்கியத்தில் 'புறப்பொருள்' எதைக் குறிக்கிறது?
4. குறிஞ்சி நிலத்தின் முதற்பொருள் எது?
5. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது எது?
6. மருத நிலத்தின் தெய்வம் எது?
7. நெய்தல் நிலத்தின் உரிப்பொருள் யாது?
8. பாலை நிலத்திற்குரிய கருப்பொருள் எது?
9. சங்க இலக்கியத்தில் 'ஐந்திணை' என்பது எதனை அடிப்படையாகக் கொண்டது?
10. குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருள் எது?

Test Results

0/0