சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு - Online Test

30:00
1. சங்க இலக்கியங்களில் 'பாட்டு' என்று அழைக்கப்படும் நூல்கள் எவை?
2. தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்?
3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறநெறிகளைப் போதிக்கும் நூல் எது?
4. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
5. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் யார்?
6. சங்க காலத்தில் பாடப்பட்ட புறப்பொருள் பற்றிய பாடல்களின் தொகுப்பு எது?
7. பக்தி இலக்கிய காலத்தில் திருவாசகத்தை இயற்றியவர் யார்?
8. தேவாரம் பாடிய மூவர்களில் அடங்காதவர் யார்?
9. கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?
10. பெரியபுராணத்தின் ஆசிரியர் யார்?

Test Results

0/0