புறப்பொருள் வெண்பாமாலை கூறும் பன்னிரு வகை புறத்திணைகள் - One Line Questions
1.
கைக்கிளை என்பது எத்தனையாவது புறத்திணையாகக் கருதப்படுகிறது? —
11
2.
வெட்சித் திணையின் உட்பிரிவுகள் எத்தனை? —
14
3.
பெருந்திணை என்பது எத்தனையாவது புறத்திணையாகக் கருதப்படுகிறது? —
12
4.
புறப்பொருள் வெண்பாமாலையில் கூறப்பட்டுள்ள மொத்த துறைகளின் எண்ணிக்கை? —
96
5.
வெட்சித் திணை எதனை அடிப்படையாகக் கொண்டது? —
ஆநிரை
6.
கோட்டையை மதிலுக்குள் இருந்து காப்பது எந்தத் திணை? —
நொச்சி
7.
கோட்டையைச் சூழ்ந்து முற்றுகையிடுவது எந்தத் திணை? —
உழிஞை
8.
உழிஞைத் திணைக்குரிய பூ எது? —
உழிஞை
9.
கோட்டையை முற்றுகையிடும்போது உழிஞை வீரர் எதனை அணிவர்? —
உழிஞை பூ
10.
புறப்பொருள் வெண்பாமாலையில் கூறப்பட்டுள்ள புறத்திணைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? —
பன்னிரண்டு
11.
தொல்காப்பியத்தில் புறத்திணைகள் எத்தனை? —
ஏழு
12.
துறை என்னும் சொல் எதைக் குறிக்கிறது? —
திணையின் உட்பிரிவு
13.
ஆநிரை கவர்தல் என்பது எந்தத் திணையின் தொடக்கம்? —
வெட்சி
14.
வெட்சித் திணைக்கு மாற்றான திணை எது? —
கரந்தை
15.
காஞ்சித் திணைக்குரிய பூ எது? —
காஞ்சி
16.
புறப்பொருள் வெண்பாமாலை எவ்வகையான இலக்கிய அமைப்பைக் கொண்டது? —
இலக்கண நூல்
17.
புறப்பொருள் வெண்பாமாலை எந்த நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது? —
கி.பி 9-ஆம் நூற்றாண்டு
18.
பொருந்தாக் காதலைக் குறிக்கும் புறத்திணை எது? —
பெருந்திணை
19.
உழிஞைத் திணை எதனை மையமாகக் கொண்டது? —
கோட்டை முற்றுகை
20.
போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடும் பூ எது? —
வாகை
21.
தும்பைத் திணைக்குரிய பூ எது? —
தும்பை
22.
போர்க்களத்தில் இரு மன்னர்களும் சம பலத்துடன் போரிடுவதைக் குறிக்கும் திணை? —
தும்பை
23.
பன்னிரு படலம் என்ற நூலை அடியொற்றி எழுதப்பட்ட நூல் எது? —
புறப்பொருள் வெண்பாமாலை
24.
பெருந்திணை மற்றும் கைக்கிளை ஆகியவற்றை புறத்திணையாகக் கொண்ட நூல் எது? —
புறப்பொருள் வெண்பாமாலை
25.
புறப்பொருள் வெண்பாமாலை நூலின் ஆசிரியர் யார்? —
ஐயனாரிதனார்
26.
தும்பைத் திணை எதனை மையமாகக் கொண்டது? —
நேருக்கு நேர் போர்
27.
பகைவர் கவர்ந்த மண்ணைக் காக்கப் போராடும் திணை எது? —
காஞ்சி
28.
நொச்சித் திணைக்குரிய பூ எது? —
நொச்சி
29.
பகை மன்னன் கோட்டையைத் தாக்க, உள்ளிருந்தே தற்காத்துக் கொள்ளும் மன்னன் அணியும் பூ? —
நொச்சி
30.
ஒருவருடைய புகழ், கல்வி, கொடை, வீரம் ஆகியவற்றைப் பாடுவது எந்தத் திணை? —
பாடாண்
31.
வெட்சி முதல் வாகை ஈறாக உள்ள திணைகளின் பொதுவான செய்திகளைக் கூறுவது எது? —
பொதுவியல்
32.
வீரர்களின் வீரத்தைப் போற்றும் பாட்டு எது? —
பாடாண்
33.
வீரர்களின் வீரத்தையும் கொடையையும் சிறப்பிக்கும் பாடல்கள் அமைந்துள்ள திணை? —
பாடாண்
34.
பாடாண் திணையில் 'பாடாண்' என்பதன் பொருள் என்ன? —
பாட்டுடைத் தலைவன்
35.
புறப்பொருள் வெண்பாமாலையில் திணைகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம் என்ன? —
வகுப்பு முறைகளை விரிவுபடுத்தியது
36.
ஒருதலைக் காதலைக் குறிக்கும் புறத்திணை எது? —
கைக்கிளை
37.
வெற்றி பெற்ற மன்னன் வாகை பூ சூடுவது எதன் அடையாளம்? —
போர் வெற்றி
38.
புறத்திணைகளில் 'பொதுவியல்' என்பது எதைக் குறிக்கிறது? —
போரின் பொதுவான செய்திகள்
39.
வெட்சித் திணையின் முக்கிய நோக்கம் என்ன? —
ஆநிரைகளைக் கவர்தல்
40.
மண்ணைக் கவரக் கருதி பகைவர் நாட்டின் மீது போர் தொடுப்பது எந்தத் திணை? —
வஞ்சி
41.
வஞ்சித் திணைக்குரிய பூ எது? —
வஞ்சி
42.
மன்னன் போருக்குச் செல்லும்போது அணிந்து செல்லும் பூ எது? —
வஞ்சி
43.
இரு நாட்டு மன்னர்களும் போர்க்களத்தில் நேருக்கு நேர் போர் புரிவது எந்தத் திணை? —
தும்பை
44.
வாகைத் திணைக்குரிய பூ எது? —
வாகை
45.
ஆநிரைகளை மீட்கச் செல்லும் வீரர்கள் அணியும் பூ எது? —
கரன்ந்தை
46.
போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் நடுவது எந்தத் திணையின் உட்பிரிவாகக் கருதப்படுகிறது? —
காஞ்சி
47.
புறப்பொருள் வெண்பாமாலையின் அமைப்பு முறை எது? —
வெண்பா
48.
வெட்சிப் பூவின் நிறம் என்ன? —
சிவப்பு
49.
கரந்தை மலர் எதைக் குறிக்கும்? —
மீட்சி
50.
மன்னன் வெற்றி பெற்றபின் சூடும் வாகை மலர் எதைக் குறிக்கிறது? —
அனைத்தும்